தெய்வீகப் பொன்மொழிகள் - 14
மதமாற்றம் செய்கிறவர்களை நாம் கரிக்க வேண்டியதில்லை. அவர்கள் கட்டாயப்படுத்தியாவது, அல்லது, ஆசை காட்டி வசியயப்ப்டுத்தியாவது ம்ற்றவர்களைத் தங்கள் மதத்தில் சேர்க்க நினைப்பதற்குக் காரணம் அவர்களுக்குத் தங்கள் மதமே பரம சத்தியம் என்பதில் இருக்கின்ற நம்பிக்கை தானே?
No comments:
Post a Comment