ஜகத் முழுவதும் காரணம் - விளைவு - செயல்- பிரதிச் செயல்[Action & Reaction ] என்ற துவந்தத்துக்குள் தான் கட்டுண்டிருக்கிறது. பெளதிக சாஸ்திரம் [Physics] முழுவதும் இந்த உண்மையைத்தான் விளக்குகிறது. ஜடப் பிரபஞ்சம், ஜீவப்பிரபஞ்சம் இரண்டும் ஒன்றே என்பதை மூலத்திலிருந்தே வந்தால் ஜகத்துக்கு உள்ள இந்த விதி மனித வாழ்விலும் உண்டு. நம்முடைய செயல்களுக்கு எல்லாம் நிச்சயமாகப் பிரதி உண்டு. இன்று நாம் அனுபவிக்கிற சுகங்களுக்கும், துக்கங்களுக்கும் காரணம் நாம் முன்னவே இந்த ஜன்மாவிலோ, பூர்வ ஜன்மாவிலோ செய்த நன்மை - தீமைகள் தான்.
மஹா வைத்யநாதம்
10 years ago
No comments:
Post a Comment