03 April 2012

தெய்வீகப் பொன்மொழிகள் - 91





ஒரு பிரயாணி ஸ்டேஷனில் வந்து இறங்கியதும் குதிரை வண்டிக்காரர்களும், ஆட்டோ ஓட்டுபவர்களும், டாக்ஸிக்காரர்களும் அவனை சூழ்ந்து கொள்கிறார்கள்.  அவன் தனக்கு எது வேண்டுமோ அதில் ஏறிக்கொண்டு தன்னுடைய இடத்தை அடைகிறான்.  வெவ்வேறு விதமான 
வண்டிக்காரர்கள் சவாரிக்காக போட்டியிடுவதை ஒரு குற்றமாக கருத முடியாது.  அது அவர்களுடைய ஜீவனம்.  ஆனால், வெவ்வேறு மதங்களைக் கைப்டிப்பவர்கள் போட்டியிட்டுக்கொண்டு ஒருவரைத் தங்கள் மதத்தின் மூலமே உய்விக்க முடியுமென்று முயற்சிப்பது அர்த்தமற்றது.  

No comments:

Related Posts with Thumbnails