07 January 2011

தெய்வீகப் பொன்மொழிகள் - 57



தருமம் நம்முடைய மதம் என்னும் மரத்தின் வேர்;  பக்தியும் ஞானமும் அதன் மலர்கள், பழங்கள்.  அந்த வேர் காய்ந்து போகாமல் பாதுகாப்பது நம் கடமை.  மிகப் பரவலான கருத்தொற்றுமையின் அடிப்படையில்
தருமத்தைப் பாதுகாப்பதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும்.  இதற்கு ஓரளவு தியாகம் தேவைப்படுகிறது.  

No comments:

Related Posts with Thumbnails