தெய்வீகப் பொன்மொழிகள் - 87
|
மஹா பெரியவா |
கெட்ட எண்ணங்களாலும், தகாத ஆசைகளாலும் கோபம் போன்ற தீவிர உணர்ச்சிகளாலும் நாம் விழித்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு நேரமும் நம் மனம் அசுத்தமடைகிறது. நம் மனதை தினமும் சுத்தப்படுத்த வேண்டியது நம் கடமை. இதனால் மன அழுக்குகள் மேன்மேலும் சேராமலிருக்கும். சித்த மலத்தைக் கழுவ வல்ல ஒரே நீர் தியானம்.
No comments:
Post a Comment