24 March 2011

தெய்வீகப் பொன்மொழிகள் - 73


வேதங்கள் நம்முடைய மதத்தின் வேர்கள்.  பண்டிகைகளும், விருந்துகளும், மற்றவைகளும் அம்மரத்தின் பூக்களும், கனிகளும் போல, அவைகளுக்கும் வேதம் என்ற வேர் தேவைப்படுகிறது.  மண்ணில் புதைத்திருந்தாலும் அந்த வேர்கள் மரத்தின் பூக்களையும் கனிகளையும் போல மணத்துடனும் எப்போதும் 
புதுமையாகவும் இருக்கின்றன.  வேத அத்யயனமும் வெதத்தை தினசரி சாஸ்திர சடங்குகளில் உபயோகப் படுத்துவதும் நமக்கு மிக முக்கியம்.  இதற்கு வேதங்களை மனப்பாடம் விதிப்படி ஓதவேண்டும்.

No comments:

Related Posts with Thumbnails