25 December 2009

தெய்வீகப் பொன்மொழிகள் - 25




மக்களுக்கு மானம், உயிர் இரண்டையும் காப்பாற்றிக்கொள்ள அவசியமானவை எவையோ அவை நாட்டு மக்கள் அனைவருக்கும் கிடைக்கவேண்டும். இவற்றை அரசாங்கமே எல்லோருக்கும் கிடைக்கச் செய்யவேண்டும். அதற்குத்தான் திட்டம், ஒழுங்கு எல்லாம் வேண்டும்.

No comments:

Related Posts with Thumbnails